யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளுக்கு ஊடாக விமான நிலையத்திற்கான வீதியை அமைக்க இரகசிய முயற்சி

யாழ்.வலிகாமம் வடக்கில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் 400நீளமான பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், எந்தவொரு அனுமதியுமில்லாமல் தனியார் காணிகளுக்கு ஊடாக அமைக்கப்பட்ட தற்காலிக வீதியை நிரந்தர வீதியாக மாற்ற முயற்சிக்கப்படுகின்றது. 400 மீற்றர் நீளவும், 35 அடி அகலும் கொண்ட வீதி மற்றும் தனியார் நிலத்தை படையினர் தமது ஆக்கிரமிப்பில் தொடர்ந்தும் வைத்திருக்கின்றனர். மேலும் அந்த பகுதியை விடுவிப்பதற்கு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக படையினர் தொடர்ந்தும் மறுப்பு தொிவித்து வருகின்றார்கள். … Continue reading யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளுக்கு ஊடாக விமான நிலையத்திற்கான வீதியை அமைக்க இரகசிய முயற்சி